
என் குலதெய்வத்திற்க்கும், குருவிற்கும், இறை ஆற்றலுக்கும் என் கோடான கோடி நன்றிகள். வகுப்பில் வித்தியாசமான அனுபவம். ஆரம்ப வகுப்பு சரியாக கவனிக்க முடியவில்லை இடையூறுகள் ஏற்ப்பட்டது. ஆனால் சில நேரங்களில் வகுப்பை சரியாக கவனிக்கும்போது உடலில் கை, கால் மற்றும் முகம் உடல் முழுவதும் பிரபஞ்ச சக்தி மாறி மாறி இறங்கியது. அந்த தருணமே நான் முழுமையாக தீட்சை பெற்றேன். இவ்வாறும் தீட்சை பெறலாம் என்று நேற்றுதான் வகுப்பில்தான் கற்றுக்கொண்டேன். இன்னமும் நேற்று நடந்த வகுப்பை நினைக்கும் போதும் பிரபஞ்ச சக்தியை உணர முடிகிறது. குருவை பார்த்து கவனிக்க ஆரமித்தபோதே தீட்சை பெற்று விட்டேன். நன்றி குருவே நன்றி பிரபஞ்சமே.