ரெய்கி தீட்சை வழங்கும் வழிமுறை
ரெய்கி தீட்சை வழங்கும் வழிமுறை. ரெய்கி தீட்சை வழங்குவது என்பது ஒரு முக்கியமான மற்றும் புனிதமான செயலாகும். தீட்சை வழங்கப்படும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும், பிற மனிதர்கள் மற்றும் பிற…
ரெய்கி தீட்சை வழங்கும் வழிமுறை. ரெய்கி தீட்சை வழங்குவது என்பது ஒரு முக்கியமான மற்றும் புனிதமான செயலாகும். தீட்சை வழங்கப்படும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும், பிற மனிதர்கள் மற்றும் பிற…
தீட்சையை பல வழிமுறைகளில் வழங்கலாம். ஒவ்வொரு குருவும் ஒரு தனிப்பட்ட வழிமுறையை பின்பற்றுவார்.
ரெய்கி தீட்சையின் பலனாக இப்போது இருப்பதை விடவும் வாழ்க்கை, சற்று மேன்மையடையும். அன்பும், நிம்மதியும், மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும், பிரபஞ்சத்துடன் உறவும் நெருக்கமும் உண்டாகும்.
ஒருவர் ஒருமுறை முழுமையாக தீட்சை பெற்றுவிட்டால், அவர் பெற்ற தீட்சையும் ஆற்றலும் இறுதி வரையில் அவருடன் இருக்கும்.
ரெய்கி தீட்சை பெற்ற பின்னர் உடலின் சக்தி நிலையில் பல மாறுதல்கள் உண்டாகும். உடலும், மனமும், சக்ராக்களும், ஆராவும், ஆற்றலும், பலம் பெறும்.
ரெய்கி தீட்சையின் பயன்கள். ரெய்கி ஹீலர் மற்றும் மாஸ்டர் பயிற்சிகளில் கலந்துக் கொண்டு, தீட்சை பெற்றவர்கள்; முதல் இரண்டு கட்ட மாணவர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்யலாம். கூடுதலாக கீழே குறிப்பிட்டுள்ள…