ரெய்கி

உசுய் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள்

உசுய் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள். உசுய் ரெய்கி பாரம்பரியத்தில், அதன் நிறுவனர் மிக்காவோ உசுய் அவர்கள், தனது மாணவர்கள் அனைவருடனும் அன்பாகவும் பரிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சில வாழ்க்கை நெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளார், அவை.

ஆங்கிலத்தில்
Just for today, do not be angry.
Just for today, do not worry.
Just for today, be filled with gratitude.
Just for today, devote yourself to your work.
Just for today, be kind to people.

தமிழில்
இன்று மட்டும் கோபம் கொள்ளாதே.
இன்று மட்டும் கவலைக் கொள்ளாதே.
இன்று மட்டும் இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்.
இன்று மட்டும் உன் வேலையில் உன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்.
இன்று மட்டும் மனிதர்களுடன் கனிவாக பழகு

மனிதர்கள் பொதுவாக, தன்னிடம் இல்லாததை எண்ணி ஏங்குவதனால்தான் பெரும் கவலை கொள்கிறார்கள். மற்ற மனிதர்களுடன் போட்டியும், பொறாமையும், கர்வமும், கொள்ளும் போது தான் மன நிம்மதியை இழக்கிறார்கள். அவற்றையெல்லாம் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட வாழ்க்கை நெறிகள் தான் இவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X